Saturday, March 9, 2013

அதுதான் உங்கள் இறையாண்மையா ?

பெயர் மாற்றம் தான் ஜனநாயகத்தின் வடிவமா? அதுதான் உங்கள் இறையாண்மையா ?
-------------------------------------------------------------------------------------------------------
தமிழர்களின் கலை, கலாசாரம், இலக்கியம், பண்பாடு, மொழி உள்ளிட்ட அனைத்தையும் அழித்திட கங்கணம் கட்டிக் கொண்டு ராஜபட்ச அரசு வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது. தமிழ் இனம்தான் அழிக்கப்படுகிறது. தமிழர்களின் ரத்தம் மழைபோல் தெளிக்கப்படுகிறது என்பது மட்டுமல்ல நாம் கண் போல் காத்த அருமை தமிழ் அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்ப் பெயரால் அழைக்கப்பட்ட பல கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டு வருகிறது. தோல்பூர் துபாபுரா என்றும், பருத்தி துறை பித்ராதோடுவா என்றும், கிளிநொச்சி கிரடிக்கா என்றும் முல்லைத் தீவு முகடூவா என்றும் மாற்றப்பட்டுள்ளது. போருக்குப் பிறகு இந்து கோயில்கள், தமிழர்களின் குடியிருப்புகள் அழிக்கப்பட்டுள்ளன. நம் நெஞ்சில் ஆழமாக பதிந்த தமிழ்ப் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. மொழியின் ஆக்கத்தை மறைக்க இப்படி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

செய்தி :தினமணி

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again