அங்கெ மனிதாபிமானத்தின் எல்லைகள்
மீறப்பட்ட பொழுதெல்லாம்
புத்தனும் கூட அமைதியாய் இருந்துவிட்டான்
ஆச்சர்யம் தான் என்றாலும்
அவனும் மானுடம் தவிர்த்து
இறைவன் ஆனவன் தானே
அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பான்!
நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கண்டு !!
மீறப்பட்ட பொழுதெல்லாம்
புத்தனும் கூட அமைதியாய் இருந்துவிட்டான்
ஆச்சர்யம் தான் என்றாலும்
அவனும் மானுடம் தவிர்த்து
இறைவன் ஆனவன் தானே
அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பான்!
நிகழ்த்தப்பட்ட கொடுமைகளைக் கண்டு !!
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again