இழந்த பெருமைகள் ,இழந்த சொந்தங்கள் , இழந்த உரிமைகள் இப்படி இழப்புகள் அதிகமான இலங்கை தமிழர்கள் இனி என்ன செய்ய வேண்டும் ?
வீரம் மிகுந்த தமிழ் இனம் இன்று மட்டும் அல்ல வரலாற்றில் கூட துரோகத்தால் தான் அழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தமிழினம் மறக்க கூடாது.
ஒற்றுமை இல்லாமல் இங்கே இனி நாம் வெற்றிபெற முடியாது .அறிவால்,கலையால்,ஆன்மீகத்தால்,வீரத்தால் , காதலால் ஏன் அரசியலால் வென்ற நாம் இப்போது எங்கே போனோம் ?
அரசியல் செய்ய வேண்டிய காலம் இங்கு வந்து விட்டது .உலக இலக்கியங்கள் இனி ஈழத்தின் தமிழனின் இழப்பை , உண்மையை பற்றி உலகெங்கும் பேச வேண்டும்.
எழுதுங்கள் தமிழர்களே ! உண்மையை எழுதுங்கள் ! உணர்வுகளை எழுதுங்கள் , இழப்புகளை எழுதுங்கள் !
உலகத்தின் மறுபக்கம் இதயங்கள் இருக்கிறது..எழுத வாருங்கள் தமிழர்களே....உங்கள் பதிவுகள் அழிக்கப்படகூடாது!!!
வீரம் மிகுந்த தமிழ் இனம் இன்று மட்டும் அல்ல வரலாற்றில் கூட துரோகத்தால் தான் அழிக்கப்பட்டு இருக்கிறது என்பதை தமிழினம் மறக்க கூடாது.
ஒற்றுமை இல்லாமல் இங்கே இனி நாம் வெற்றிபெற முடியாது .அறிவால்,கலையால்,ஆன்மீகத்தால்,வீரத்தால் , காதலால் ஏன் அரசியலால் வென்ற நாம் இப்போது எங்கே போனோம் ?
அரசியல் செய்ய வேண்டிய காலம் இங்கு வந்து விட்டது .உலக இலக்கியங்கள் இனி ஈழத்தின் தமிழனின் இழப்பை , உண்மையை பற்றி உலகெங்கும் பேச வேண்டும்.
எழுதுங்கள் தமிழர்களே ! உண்மையை எழுதுங்கள் ! உணர்வுகளை எழுதுங்கள் , இழப்புகளை எழுதுங்கள் !
உலகத்தின் மறுபக்கம் இதயங்கள் இருக்கிறது..எழுத வாருங்கள் தமிழர்களே....உங்கள் பதிவுகள் அழிக்கப்படகூடாது!!!
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again