போராட்டத்திற்க்கான வழிமுறை இதுவல்ல....
மனிதாபிமானம் இல்லாதவர்களைக் கண்டித்து ஏன் தமிழர்கள் தீக்குளித்து தியாகம் செய்ய வேண்டும்? தொடர்ந்து போராடுவோம் ,போராட்டத்திற்க்கான வழிமுறை இதுவல்ல என்பதை நினைவில் கொள்வோம்.
இனி ஒரு முறை மீண்டும் இதே தவறை நாம் மட்டும் அல்ல நம் தலைமுறையும் செய்யாமல் இருக்க துணை நிற்ப்போம்.
இலங்கையில் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் உயிரிழந்தார்.
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி அன்புத் தோழருக்கு!
தூறல்[Thooral]
மனிதாபிமானம் இல்லாதவர்களைக் கண்டித்து ஏன் தமிழர்கள் தீக்குளித்து தியாகம் செய்ய வேண்டும்? தொடர்ந்து போராடுவோம் ,போராட்டத்திற்க்கான வழிமுறை இதுவல்ல என்பதை நினைவில் கொள்வோம்.
இனி ஒரு முறை மீண்டும் இதே தவறை நாம் மட்டும் அல்ல நம் தலைமுறையும் செய்யாமல் இருக்க துணை நிற்ப்போம்.
இலங்கையில் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மணி சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் உயிரிழந்தார்.
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி அன்புத் தோழருக்கு!
தூறல்[Thooral]
No comments:
Post a Comment
தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again