Saturday, March 9, 2013

தீபம் ஒளிரட்டும்!

தீபம் ஒளிரட்டும்!
------------------------
கண்ணீர் எப்பொழுதும் உயர்வானது,உண்மையானது...
வலிகளை வெளிப்படுத்துவதில் மௌனத்தை விட கண்ணீர் சிறந்தது...

புத்தனின் தேசத்தில் ஒரு கண்ணீர்க் குரல் இன்னும் ஒய்ந்தபாடில்லை....
நம் சகோதரர்களின் வலிகளை எழுத்தால் உள்ளபடியே சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை...இருந்தும் தீபச் செல்வன் சொல்ல முனைந்து இருக்கிறார்.

இதோ அந்த வலிகளை பின்வரும் நிரலியில் இருந்து படிக்கலாம்

http://www.deebam.blogspot.in/


அவருடைய பேனா கூட அழுதிருக்கும் அவர்களின் சோக வலியைக் கண்டு. ஆனால் இன்னும் பலரின் கல் நெஞ்சே அங்கே சுவாசித்துக் கொண்டிருக்கிறது. கல் நெஞ்சு கரையுமா எனத் தெரியவில்லை. இவர்களின் சோகங்கள் தொலைந்து போகட்டும்.

"வீழ்வது மட்டும் அலையின் வேலையன்று மீண்டும் எழுவதும்தான்" என்ற வைரமுத்துவின் நம்பிக்கை வரிகளோடு நிறைவு செய்கிறோம்.

தூறல்[Thooral]
 

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again