Saturday, January 19, 2013

வருத்தமும் ,ஆறுதலும்!


தீபச் செல்வன்:
இந்த பெயர் பலருக்குத் தெரியுமா இல்லை தெரியாதா என தூறலுக்குத்  தெரியவில்லை. தீபச் செல்வன் சம கால தமிழர்களின் இன்றைய வாழ்வியலை அப்படியே எழுதுகிற  இலங்கையின் இன்றைய ஒரே இயல்பான எழுத்தாளர். இவரின் படைப்புகள் சென்னை புத்தகத் திருவிழாவில் இல்லை. என்ன வேதனையான விடயம்?

ஆறுதலான ஒரு விடயம் தீபச் செல்வனின் "நேர் காணல் " என்ற புத்தகம் விரைவில் சென்னையில் வெளிவர இருக்கிறது.

வருங்கால தமிழ் உலகம் தவிர்க்க முடியாத ஒரு எழுத்தாக அவரின் எழுத்து இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை!


FB Page     :https://www.facebook.com/Thooral
Twitter Page:https://twitter.com/thooral9

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again