Saturday, January 19, 2013

தமிழ் நாட்டில் பேசுவது மட்டும்தான் தமிழா?

உலகில் வேறு எங்கு தமிழ் பேசினாலும் அது தமிழ் இல்லையா?
இன்றைய சென்னை புத்தகத் திருவிழாவில் வெளி நாடு வாழ் தமிழர்களின் படைப்புகள் அவ்வளவாக இல்லை.
தாயக தமிழ் நாடு அனைவரையும் இணைக்கும் பாலமாகத் தானே இருக்க வேண்டும்?

தூறல் இந்த விடயத்தில் தனது விரக்தியை பதிவு செய்கிறது...

 FB Page     :https://www.facebook.com/Thooral
Twitter Page:https://twitter.com/thooral9

No comments:

Post a Comment

தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி...தொடர்ந்து வாசிக்கவும்!/Thank you for your comments!Visit Again